இலங்கை ஜனாதிபதியின் உரைக்கு பதிலடி கொடுத்த கூட்டமைப்பு ..!!

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனமானது கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சி புரிந்த அரசுகளின் பொதுவான திசையிலிருந்து விலகிச் செல்லுகின்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் இது மிக அவதானமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி மிக முக்கியமான வெற்றியைப் பெற்றுக்கொண்டார். இந்தப் பாரிய வெற்றியில் காணப்படும் பிரச்சினைக்குரிய விடயம் … Continue reading இலங்கை ஜனாதிபதியின் உரைக்கு பதிலடி கொடுத்த கூட்டமைப்பு ..!!